நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும்  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும். அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.