”நாமலின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்”

கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு விவசாயம் மற்றும் கால்நடை துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.