நீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் ஆஜர்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) திங்கட்கிழமை (05) அன்று ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.