பாராளுமன்றத்தில் டை அணியாததால் மாவோரி தலைவர் வெளியேற்றம்

விவாதித்த பாராளுமன்றத்தில் வைடிடி கேள்விகளைக் கேட்பதை நேற்று இரண்டு தடவைகள் தடுத்த சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட், டை அணிந்திருந்தாலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியொன்றைக் கேட்கலாமென வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது தடவை நிறுத்தப்பட்ட பின்னரும் தனது கேள்வியை வைடிடி தொடர்ந்த நிலையில், அவரை வெளியேறுமாறு மல்லார்ட் உத்தரவிட்டுருந்தார்.