‘பாலியில் நீர்மூழ்கி மூழ்கியது’

பாலிக் கரையோரத்தில் 53 பேருடன் கடந்த புதன்கிழமை காணாமல்போன நீர்மூழ்கியொன்று இழக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷியக் கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.