புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஆளுநர் செயலகத்தில் காலை 10 மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.