பேரிடர் மரணங்கள் உயர்ந்தன

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635  ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) திங்கட்கிழமை (08) அன்று தெரிவித்துள்ளது. அத்துடன், 192 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.