பொடி லெசி நாளை நாட்டுக்கு?

இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.