போராட்டக்காரர்களை அகற்றியமை தொடர்பில் விவாதம்

காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “கோட்ட கோ கம” போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றியமை  தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ந​டைபெறவுள்ளது. நாளை மறுதினம் 27ஆம் திகதி இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.