மக்கள் சேவையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்

நேற்றையதினம் 07/09/2018 வெள்ளிக்கிழமை, ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலத்தில் பொதுமக்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேசசபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப்பணியின் போது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை மேடு பள்ளமாக காணப்பட்ட ஆத்திமோட்டை 7ம் வீதி குறுக்குஒழுங்கையில் கொட்டப்பட்டு நண்பர்களுடன் இணைந்து நிரவப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.