திட்வா புயலுக்கு பின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்ட காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் ஆகிய அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் பாரபட்சம் காட்டுகிறது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன் எம்.பி, மலையக காணி உரிமையை வழங்குவதற்காக, ஜிஎஸ்பியை நிபந்தனையாக்குக என தனது பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடனம் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.