மஹிந்தவும் மகன் நாம​லும் ஒரேமாதிரி அறிவிப்பு

எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதேமாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளார்.  எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்கு மாறுமாறு  பிரதமர் அலுவலகம் மற்றும் தனக்கு உட்பட்ட அனைத்து அமைச்சுக்களின் ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளார்.