மஹிந்தவை சந்தித்த முன்னாள் தமிழ் முதலமைச்சர்

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாளிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும் பிரசன்னாகியிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது வரதராஜா பெருமாள், மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.