”மின் கட்டணத்தை அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்”

மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

2.25 மில்லியன் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சமகி ஜன பலவேகய பிரதான கட்சி அலுவலகத்தில்   டி.எஸ். சேனநாயக்க அரசியல் கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி பீடத்தின் திறப்பு விழாவில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.