மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற   கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் இருவர் மீது கற்பாறைகள் விழுந்தமையால் அவ்விருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உங்களுக்குத்தெரியும்.