மீண்டுமொரு கரூர் குரூரத்துக்கு வழி சமைக்காதீர்

இந்தியாவில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் உலகையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அவ்வாறுதான் கரூர் சம்பவமும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.