முன்னாள் எம்.பியான செல்லையா இராசதுரை காலமானார்

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai) சென்னையில் காலமானார்.