”முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அக்டோபரில்”

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில்   படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர்  மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்  என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்தார்.