யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்களை தூர்வார…….

யாழ் மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வாரி அவற்றின் நீர் கொள்ளளவை அதிகரிப்பதன்மூலம் நன்னீரை பேணுவதுடன் சுற்றுச்சூழலின் ஈரப்பதனை பேணமுடியும் கடந்த வருடம் நான்கு குளங்களையும் அவற்றின் உட்செல்லும் வெளிச்செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரி புனரமைக்கப்பட்டன. இவ்வருடம் இதுவரை 5 குனங்கள் தூர் வாரப்பட்டு அண்ணளவாக 2மில்லியன் மேலதிகமாக நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் உள்ள குளங்கள் தூர்வார வேண்டுமானால் 0773151500 இலக்க தொலைபேசியில் பேசவும். இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது. வெளி நாட்டு நண்பர்கள்பலர் நிதியுதவி வழங்குகின்றனர். எமது எதிர்கால நீர்த்தேவையை காக்கப்பதற்கு முன்வாருங்கள்.

தகவல்: Markandu Ramathasan