ரஷ்ய அதிபரின் அதிரடி உத்தரவு

உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.  இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய “ஆட்சிக்கு” உள்ளது என்று புடின் கூறினார்.