திருகோணமலை கோட்டை கடற்கரையில் தற்காலிக இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் உத்தரவின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர்,உணவை உண்பதற்கு மறுத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை, வியாழக்கிழமை (15) காலை முதல் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.