”விவசாயிகளால் நாட்டுக்கு பெரும் இலாபம்”

அதிகரித்துள்ள டொலர் வீதத்தின் பெறுமதியை குறைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.