வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு வீதியில் இடைக்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக இன்று(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.