லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா மீது, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்தில் வெனிசுலாவின் ராணுவ வீரர்கள் 23 பேரும், க்யூபாவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேரும் கொல்லப்பட்டனர். அதோடு, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் கைது செய்யப்பட்டார்.