45 எம்.பிக்களுக்கு சிக்கல்; வாசுவின் அதிரடி நடவடிக்கை

நீர் கட்டணங்களை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 45 பேரின் விவரங்கள் வெளியாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தேசிய நீர்வழங்கள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது என்றார்.