5 நாள்களின் பின்னர் ஆய்வு செய்யும் அதிகாரசபை

தேசிய கட்டட ஆய்வு நிலையத்துடன் இணைந்தே இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார, அந்த பாறையை அகற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேப்போல் குறித்த வீதியில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மண்சரிவு, கற்பாறைகள் சரிந்து விழுதல் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.