50 கிலோகிராம் ’’குஷ்’’ஷூடன் இந்தியர் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான  போதைப்பொருள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (06) அன்று கைப்பற்றப்பட்டன.