“SVAT-ஐ இரத்து செய்ய வேண்டாம்”

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும்  எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (SVAT) திட்டம் நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையைக் கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்குச் செல்லவேண்டும்.