சட்ட விரோத மணல் அகழ்வு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காடு, மணல் ஆறு, நடுஊற்று ஆகிய பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி சட்டத்துக்கு விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஆறு நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் என, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எச்.சீ.கே. சமிந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

மெகெல்லேயைக் கைப்பற்றியதிலிருந்து முன்னேறும் போராளிகள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை அரசாங்கப் படைகளிடமிருந்து கைப்பற்றியதையடுத்து, அங்குள்ள போராளிகள் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.

’மீன் வியாபாரம் செய்தால் வருமானம் கிடைக்கும்’

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சந்தையில், மீன் உள்ளிட்ட கடலுணவுகளை வியாபாரம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தினால், கரைதுறைப்பற்று பிரதேச சபையால் பாரியளவில் வருமானதை ஈட்டமுடியும் என, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்தார்.

பொசன் ‘அரசியல்” கைதிகள் விடுதலையும் அதன் அதிர்வலைகளும்

வரலாறு ஒரு போதும் பின் நோக்கி நகருவதில்லை. எத்தனை எதிர்ப்புகள் எதிர்வினைகள் வந்தாலும் அது முன்னோக்கித்தான் நகர்ந்தே தீரும். அதுதான் இயங்கியல் சமூக விஞ்ஞானம். இந்த வரலாற்று நகர்வில் ஒருவரது இழப்பு என்பது ஏதோ ஒரு வகையில் இன்னொருவரால் பிரதியீடும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.