இலங்கை எல்லைக்குட்பட்ட மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓர் இந்திய மீன்பிடிப் படகையும் அதிலிருந்த பத்து (10) மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
Month: April 2026
பேருந்துப் பயணிகளின் கவனத்துக்கு
நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சி: முஜிபுர்
“நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு எதிரான போரில் ’’வரலாற்று வெற்றி’’: ஈரான் அறிவிப்பு
50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்
ஈரான் விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்கியது ஏன்?
இரு வார கால போர் நிறுத்தம்: ஈரான் – அமெரிக்கா சம்மதம்
ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டுட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.
இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்
அ. வரதராஜா பெருமாள்)
(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை.


