விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.