சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும்

தொல்பொருள் அகழ்வு இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் பரவலாக முன்னெடுக்கப்படும் ஓர் அகழ்வாராச்சியாகும். ஆனால், முல்லைத்தீவு குருந்தூரில் மட்டுமே புதுமையான முறையில் மதவழிபாடுகளுடன் இராணுவம் புடைசூழ வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது உலகில் எங்குமே காணக்கிடைக்காத மிக அரிதான நிகழ்வாகும்.