அடுத்த வாரத்தில் 6 இலட்சம் தடுப்பூசிகள்

இந்தியாவிலிருந்து இம்மாதம் 27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதல் அலையில் மிகச் சிறப்பாக கொரனாவை கையாண்ட இலங்கை அரசு இரண்டாவது அலையிd; அதிக தாக்கத்த்தால் திணறும் நிலையில் இந்தத் தடுப்பூசிகள் ஒரு நல்ல நிலமைகளை எற்படுத்தும் என்று இலங்கையர்கள் நம்புகின்றனர்