எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 1)

(மே மாதம் 7ம் திகதி கனடாவில் நடைபெற்ற ‘இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் என்றால் ஆற்றப்பட்ட உரையினை இங்கு தருகின்றேன். இந் நிகழ்வு சமாதானத்திற்கான கனடியர்கள் இலங்கை சார்பு என்ற அமைப்பினால் நடாத்தபட்டது. இதில் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மகள் என்று பலரும் கலந்து கொண்டனர் கருத்துரையாடல் இரு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. நீண்ட உரையை பகுதிகளாக பிரித்து தருகின்றேன் – நன்றி)