தோழர் மு.சின்னையா மறைவுக்கு புரட்சிகர அஞ்சலி!

தென்மராட்சி மட்டுவில் கிராமத்தின் ஒரு பகுதியாக விளங்கும் புகழும் வீரமுமிக்க மானாவளைக் கிராமத்தில் வாழ்ந்து வந்த தோழர் மு.சின்னையா தமது 85 ஆவது வயதில் (01.10.1938 – 14.01.2023) காலமான செய்தி எங்கள் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் அவரது மக்கள் நலன் சார்ந்த முழுமையான வாழ்வாகும்.