(சாகரன்)

தமிழ் மக்கள் அரங்கம் என்ற குடையின் கீழ் சகல தமிழ் பேசும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபையின் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் ஒரு பெரு முயற்சியில் ஈடுபட்டார்.