செம்மணி செல்லும் மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்குப் தீர்மானித்துள்ளது.