12 மாவட்டங்களுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: பிரதியமைச்சர் பிரதீப்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா மற்றும்  பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான  விசேட கலந்துரையாடல்   கொழும்பு இந்திய தூதரகத்தில், செவ்வாய்க்கிழமை (05)  இடம்பெற்றது.