’’எம்மை வாழ விடுங்கள்’’: மகளிர் தினத்தில் கொதித்தெழுந்த லிந்துலை பெண்கள்

சர்வதேச மகளிர் தினம் இன்று  (08) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், லிந்துலை – அக்கரகந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் தமது குடும்பங்களைக் காக்க வீதியில் இறங்கிப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.