அமெரிக்காவுக்கு கியூபா ஜனாதிபதி எச்சரிக்கை

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply