எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இதனை “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை” (PHEIC) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

Leave a Reply