’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி

தனது கணவன், எந்தவொரு தப்பும் செய்யாத நிரபராதி என்றும், அநீதியான முறையில் ஒரு “பலிக்கடா” ஆகப் பயன்படுத்தப்படுகிறார் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே தெரிவித்தார்.

Leave a Reply