Rupee crisis mainly due to internal problems – DEW

General Secretary of the Communist Party Dew Gunasekara at a Seminar on ‘the Economic Crisis in Sri Lanka’ held at the Sujeewa Hall in Matara last weekend flayed the government for trying to shirk the responsibility for the current economic crisis.

(“Rupee crisis mainly due to internal problems – DEW” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்

தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபவனிக்கு ஆதரவு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்ற நடைபவனிக்கு அதரவு தெரிவித்து, கைதடி சித்த மருத்துவ மாணவர்களும், இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சீஷெல்ஸ் நாட்டைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனி ஃபோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (08) மாலை இடம்பெற்றது. நேற்று மாலை, சீஷெல்ஸ் அரச மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதிக்கு, பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு, அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

(“இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)

தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்” – வெளிநாடு வாழ் தமிழர்கள் புகார்; மத்திய – தமிழக அரசுகள் முரண்பாடு

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களும் தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகின்றனர். தமிழக மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று கடமை உணர்வு இங்கு இருப்போருக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்கிறது. இதன் நிரூபணச் செயல்பாடுகள் தற்போது காணக் கிடைக்கின்றன.

(“தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்” தொடர்ந்து வாசிக்க…)

புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்

புலிப்பயங்கரவாதிகள் தாங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போல நடித்தார்கள். தங்களிடமிருந்த சில ஆயுதங்களைக் கையளித்தார்கள். பின்பு புலேந்திரன், குமரப்பா உட்பட 12 பேர் ஆயுதங்களைக் கடத்திக்கொண்டிருந்த போது கடலில் கைதானார்கள்.

(“புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழோ புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்குமாறு கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். வலிகளையும் சுமைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்று தெரிவித்துள்ள அவர்கள், தம்மை உறவுகளோடு சேர்த்து வைப்பதற்கு நடவடிக்ைக எடுத்தால், வரலாறு ஜனாதிபதியை வாழ்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

(“எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது” தொடர்ந்து வாசிக்க…)