‘தலிபானுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘

தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்  புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வெளிநாட்டு படைகளை எதிர்த்தும் கடந்த 20 வருட காலமாக போராடி வருகிறோம் என்று கூறினார்