எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 35 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் பஸ் சங்கங்கள் இன்று (22) கோரிக்கை விடுத்துள்ளன.
Category: செய்திகள்
கொழும்பு சாரதிகளுக்கு அதிர்ச்சியான தகவல்
அகதிகளை கேள்விக்குறியாக்கிய கனேடிய அரசு
இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா
சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது
நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என சாடினார் ட்ரம்ப்
“போர் நீடித்தால் மேலும் சவால்கள் எழலாம்”
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

’உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்’
கடத்தப்பட்ட பெண் கிணற்றில் சடலத்துடன் இருந்த அதிர்ச்சி சம்பவம்
உலக முடிவில் விழுந்த யாழ்.மாணவியை பத்திரமாய் மீட்ட இராணுவம்
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்த மாணவியை இலங்கை இராணுவத்தினர், பத்திரமாய் மீட்டு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
