தனது தந்தை சிலரின் தவறான ஆலோசனைகளின்படி நடந்ததால் சிலரை பகைத்துக்கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். தாம் கொல்லப்படலாம் என ராஜிவுக்கே ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.
ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.
தனது தந்தை சிலரின் தவறான ஆலோசனைகளின்படி நடந்ததால் சிலரை பகைத்துக்கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். தாம் கொல்லப்படலாம் என ராஜிவுக்கே ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.