யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம் நகரில், நேற்று (25) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
‘கொழும்பு நிலவரம் வழமைக்கு மாறானது’
முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு:
தோழர் அன்ரன் மித்திரனின் தாயார் மரியாம்பிள்ளை லூர்த்தம்மா மறைவு
கடலின் நடுவே கண்ணீர்த் தீவு சென் கெலீனா (St Helena )
அம்மா…!
புதிய முகவரியில் செலான் வங்கியின் பொத்துவில் கிளை
பயணத்தடை விதிக்கப்படலாம் சொத்துக்கள் முடக்கப்படலாம் ஐ.நா ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார்.



