அம்மா…!

உன் அன்பில் எந்த குறையும் இல்லைதான்.!
யார் மீது கொண்ட ஈர்ப்பால் என்று தெரியவில்லை விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இயக்கத்தில் இனைந்து கொண்டேன்…!