உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கொலைகள் நடக்கின்றன. இது நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வருகிறது. நாகரிகத்தின் தொடக்கத்திலும், இடைக்காலம் வரையிலும், கொலைதான் உலகில் மிகவும் பொதுவான குற்றமாக இருந்தது. நமது நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எப்படியாவது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது.