ஏழுகன்னியர் மலை விமான விபத்து; 46 வருடங்கள் பூர்த்தி

இந்த விமானம் விபத்துக்குள்ளான போது, ​​அதன் பணியாளர் குழுவுடன் 191 பேர் விமானத்தில் பயணித்துள்ளடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.  இந்த விமான விபத்து இலங்கையில் நடந்த முதலாவதும் மோசமானதுமான  விமான விபத்து என்றும் பதிவு செய்யப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று இன்றும் நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுரு பொலிஸ் நிலையம்  முன்பாக நினைவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரிகைப் பயணிகளாக இருந்தவர்களே இதில் அதிகம் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.